வாசித்து விட்டீர்களா? இம்மாத அல்-ஜன்னத் (May 2012)
Posted by: Webmaster on Wednesday, May 2nd, 2012
Category: அல்-ஜன்னத் | No responses yet
Posted by: Webmaster on Wednesday, May 2nd, 2012
Category: அல்-ஜன்னத் | No responses yet
Posted by: Webmaster on Wednesday, May 2nd, 2012
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)
வல்ல அல்லாஹ் நம் எல்லோருக்கும் சகல பாக்கியங்களையும் வழங்கி அவனுக்கு நன்றிசெலுத்தும் மக்களாக ஆக்கியருள அவனிடம் வேண்டுகின்றேன்.
வாழ்க்கை என்பது பல கட்டங்களைக் கொண்டது. அதில் இளமைப் பருவம் மிகவும் முக்கியமான காலகட்டமாகும். இந்த பருவத்தில் உள்ளவர்கள் தங்கள் முயற்சிகளை சரியான வழியில் செலவிடுவார்களானால் அவர்கள் நினைப்பதை அல்லாஹ்வின் அருளால் சாதிக்க முடியும். சூடேற்றப்பட்ட இரத்த நாளங்கள் முறுக்கேறி இருக்கின்ற பருவம், மனதில் எதையாவது நினைத்துவிட்டால் அதை எப்படியாவது செய்து முடிக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்ற பருவம் இந்த பருவத்திலுள்ள இஸ்லாமிய இளைஞர்களில் பலர் அல்லாஹ்வுடைய மார்க்கத்தைப் பற்றியும் மரணத்திற்குப் பின்னால் உள்ள வாழ்க்கையைப் பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து படிக்க..
Category: அல்-ஜன்னத் | No responses yet
Posted by: Webmaster on Wednesday, May 2nd, 2012
இரவு பகலென பார்க்காமல் காலமெல்லாம் கஷ்ட்டப்பட்டு படித்து, புத்தகத்தில் உள்ளதை மனப்பாடம் செய்து, ஆண்டுத் தேர்வு எழுதிவிட்ட மகிழ்ச்சியில் மாணவ மாணவியர் நிம்மதி பெருமூச்சு விட்டு விடுமுறை நாட்களைமகிழ்ச்சியாக கழித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களில்பள்ளிப்படிப்பை முடித்தவர்கள், பள்ளிக்கூட வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, அடுத்து என்ன படிப்பை தேர்வு செய்யலாம், எந்த கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம், இந்த காலத்தில் எந்த கல்வியைத் தேர்ந்தெடுத்தால் கைநிறைய ஊதியம் வாங்கலாம் நிம்மதியாக வாழ்க்கையை ஓட்டலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.
Category: அல்-ஜன்னத் | No responses yet
Posted by: Webmaster on Wednesday, May 2nd, 2012
Category: பொதுவானவை | No responses yet
Posted by: Webmaster on Wednesday, May 2nd, 2012
இறைவனின் திருப்பெயரால்…
அறியாமை இருள் அகன்றிட அறிவொளி மலர்ந்திட
ஒரு நாள் இஸ்லாமிய சமூக சீர்திருத்த மாநாடு
இன்ஷா அல்லாஹ்
நாள்: 06.05.2012 – ஞாயிறு காலை 9.30 முதல் இரவு 9.30 வரை
இடம்:மேமன் ஜமாத் கானா, சின்னதம்பி தெரு, கொத்தவால்சாவடி, சென்னை-1
தலைமை: சகோதரர். ஜாஹிர் உசேன்
சிறப்புரை
மௌலவி. S. கமாலுத்தீன் மதனி
தலைப்பு: இணைவைப்பு ஒரு பெரும்பாவம்
மௌலவி. S.I. அப்துல்காதிர் மதனி
தலைப்பு: இஸ்லாம் கூறும் குழந்தை வளர்ப்பு
தொடர்ந்து படிக்க..
Category: ஜமாத் செய்திகள்,மாநாடு | One response so far
Posted by: Webmaster on Thursday, April 19th, 2012
இறைவனின் திருப்பெயரால்…
இன்ஷா அல்லாஹ்
நாள்: 22.04.2012 – ஞாயிறு காலை 9.30 முதல் இரவு 9.30 வரை
இடம்: ஸ்டார் ஃபங்ஷன் ஹால், மஹாதேவபுர மெயின் ரோடு, அஜீஸ் சேட் நகர்
(அஜீஸ் சேட் நகர் வளைவு அருகில்)
மைசூர் – 570 019, கர்நாடக மாநிலம்
சிறப்புரை
மௌலவி. ஸஃபி ஸபாஹி(மலையாளம்)
கேரளா நத்வத்துல் முஜாஹிதீன் (ISM), கேரளா
தலைப்பு: சொர்க்கத்தின் திறவுகோல் தொடர்ந்து படிக்க..
Category: ஜமாத் செய்திகள்,மாநாடு | No responses yet
Posted by: Webmaster on Thursday, April 12th, 2012
ஏக இறைவனின் திருப்பெயரால்..
இன்ஷாஅல்லாஹ்.. கோடைகால இஸ்லாமியப்பயிற்சி முகாம்..
இடம்: மஸ்ஜிதுஸ்ஸலாமத்,
ஹவ்வாநகர், இளங்கடை,
நாகர்கோவில், குமரிமாவட்டம்.
நாள்:20-04-2012 முதல் 20-05-2012 வரை (ஒருமாதகாலம்)
நேரம்:தினமும் மாலை 2 மணிமுதல் மஃரிப் வரை
தொடர்ந்து படிக்க..
Category: பயிற்சி முகாம்,பொதுவானவை | No responses yet
Posted by: Webmaster on Sunday, April 8th, 2012
K. S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி
இறைவனை நம்பி வாழ்பவரே! ஏகத்துவத்தை உள்ளத்தில் வளர்த்துக் கொள்ளும் காரணங்களை கடைப்பிடி!
ஏகத்துவம் என்பது ஒரு மரம் போன்றதாகும் மரத்திற்கு தண்ணீர் பாய்ச்சப்படும் போது வளர்ந்து அலங்காரமாகி பலன் தருவது போல் அல்லாஹ்வை நெருங்குவதற்கான செயல் களைச் செய்வதன் மூலம் அல்லாஹ்வின் அன்பு, அவனை அஞ்சுவது, அவனிடமே ஆதரவு வைப்பது அதிகமாகிவிடும், அவனையே சார்ந்து வாழ்வது அதிக பலமாகும்.
ஏகத்துவத்தை அதிகரிக்கச் செய்யும் காரியங்களில் சில:
1. அல்லாஹ்விடத்திலுள்ளதைப் பெறும் ஆவலில் அவனுக்குக் கட்டுப்படுவது
2. அல்லாஹ்-வின் தண்டனையை பயந்து பாவங்களை விடுவது
3. வானங்கள், பூமியில் உள்ள ஆட்சியை சிந்தித்தல்
4. அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகளையும் அவைகள் மூலம் வெளிப்படக் டியவற்றையும் அறிய வேண்டும், அத்துடன் அல்லாஹ்வின் கண்ணியம் ஆற்றலின் மீது அவைகள் அறிவிப்பதையும் அறிய வேண்டும் தொடர்ந்து படிக்க..
Category: கட்டுரைகள்,பொதுவானவை | One response so far
Posted by: Webmaster on Sunday, April 8th, 2012
K. S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி
எனது சகோதரா! பள்ளியில் பேண வேண்டிய அதிகமான ஒழுக்கங்கள் உள்ளன அவற்றில்சில:
7. பள்ளிக்குச் செல்பவர் ஓத வேண்டிய துஆ:
……..இறைவா! எனது உள்ளத்திலும், எனது பார்வையிலும், எனது செவியிலும், எனது வலது, இடது புறத்திலும். எனது மேலும், கீழும், எனக்கு முன்னும், பின்னும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறுபவர்களாக இருந்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். நூல்: புகாரி6316.
8. பள்ளிக்குள் நுழைபவர் வலது காலை முற்படுத்தி நுழைவதும் வெளியேறும்போது இடது காலை முற்படுத்தி வெளியேறுவதும் விரும்பத்தக்கதாகும்.
:நீ பள்ளிக்குள் நுழைவதாக இருந்தால் வலது காலை முற்படுத்தி நுழைவதும் வெளி யேறுவதாக இருந்தால் இடது காலை முற்படுத்தி வெளியேறுவதும் சுன்னத்தைச் சார்ந்ததாகும் என அனஸ் பின் மாலிக் (ரலி) கூறுகிறார்கள், நூல்: ஹாகிம் 791
Category: கட்டுரைகள்,பொதுவானவை | No responses yet
Posted by: Webmaster on Wednesday, April 4th, 2012
ஏக இறைவனின் திருப்பெயயரால்….
குமரி மாவட்ட ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH)அமைப்பின் சார்பாக இஸ்லாம் தொலைக்காட்சி (ISLAM TV) என்ற பெயரில் உள்ளுர் தொலைக்காட்சி சேவையினை 03–4-2012 மாலை 05 மணிக்கு ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பின் மூத்ததலைவர் கமாலுத்தீன் மதனி அவர்கள் திறந்துவைத்து உரைநிகழ்த்தினார்கள்.
இந்த தொலைக்காட்சி சேவை குமரிமாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சுற்றியுள்ள இடங்களில்(விளவங்கோடு தாலுகா முழுவதும்) தெரியும் வகையில் ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது.படிப்படியாக மாவட்டம் முழுவதும் இந்த சேவை ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மலுக்குமுதலி, JAQH மாநில செயலாளர் தாஸிம்,JAQH குளச்ல்கிளை தலைவர் நூர் முகம்மது,JAQH மீடியாக்குழுவின் குமரிமாவட்டதலைவர் மாஹீன் அபூபக்கர், மீடியாக்குழு உறுப்பினர்கள் திருவை தாஹா, P.A செய்யது அலி, மற்றும் இரவிபுதூர்கடை P.A.அப்துல் கரீம், ஞாறான்விளை இஸ்மாயில் ஆகியோர் கலந்துகொண்டு கொண்டனர்.
இந்த சேவை மாவட்டம் முழுவதும் தொடர சகோதர்கள் துஆசெய்யமாறு கேட்டுகொள்கிறோம்.
அனைத்துபுகழும் அல்லாஹ் ஒருவனுக்கே அல்ஹம்துலில்லாஹ்.
தகவல்: தாஸிம் JAQH மீடியா குழு
Category: ஜமாத் செய்திகள்,பொதுவானவை | No responses yet